
ராசி கண்ணா தமிழ்,தெலுங்கு போன்ற தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார் 2018 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் தொடர்ந்து மலையாளத்தில் வில்லன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார் 2022 ஆம் ஆண்டு இவர் வருடம் ஆக அமைந்து திருச்சிற்றம்பலம் சர்தார் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்த மூலம் தமிழில் ஒரு முன்னணி நடிகையாக ஆனார்.இவர் சுந்தர் சி யை இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படத்திலும் நடித்திருந்தால் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அரண்மனை 4 படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் தனக்கான பட வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.தற்பொழுது புலி தோலில் செய்த டிரஸ் போல் அணிந்து எடுப்பான முன்னழகையும் துடிப்பான இடுப்பையும் வாழைத்தண்டு போலிருக்கும் தொடையும் தெரியும்படி ஃபோட்டோ சூட்டை நடத்தி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.