கவர்ச்சியை கண்ணா பின்னான்னு காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்படம் நடிகை ஆவார். 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

கவர்ச்சியை கண்ணா பின்னான்னு காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நிவேதா பெத்துராஜ்!!

2017 ஆம் ஆண்டு பின்னர் அவர் மெண்டல் மடிலோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான சீமா விருதை தெலுங்கில் இவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடம் பிடிக்க வேண்டும் என்றால் ரசிகர்கள் மனதில் முதலில் இடம் பிடிக்க வேண்டும். அதனால் அனைத்து நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் தனக்கான ஒரு பக்கத்தை உருவாக்கிய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நிவேதா பெத்துராஜும் செம்ம ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *