
பாவனா இந்தியா திரைப்பட நடிகை ஆவார். தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.தொடர்ந்து வெயில்,தீபாவளி போன்ற வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் அசல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அந்த திரைப்படம் இவர் கரியரில் தோல்வி படமாக அமைந்து நீண்ட நாட்களாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் மலையாளம்,கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு படங்களை நடிக்காமல் திருமண வாழ்க்கையில் இருந்த இவர் தற்பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இவர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று கிண்டல் செய்து வந்தனர்.ரசிகர்கள் கிண்டல் செய்ததை தொடர்ந்து 12 கிலோ எடையை மளமளவென குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்த ரசிகர்களின் வாயை அடைத்தார்.
தொடர்ந்து இளம் நடிகைகளுக்கு இணையாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர். திருமண வாழ்க்கையில் இருந்த இவர் தற்போது படம் நடிக்க வாய்ப்புக்காக தனது புகைப்படத்தை வெளியிடுகிறார் என்று பேசப்படுகிறது.