சைலண்டாக கல்யாணத்திற்கு ப்ளான் போடும் அனுஷ்கா.. இவரா மாப்பிள்ளை?

சைலண்டாக கல்யாணத்திற்கு ப்ளான் போடும் அனுஷ்கா.. இவரா மாப்பிள்ளை?

அனுஷ்கா செட்டி தமிழ்,தெலுங்கு என தென் இந்தியா முழு திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்பட நடிகை ஆவார்.இவர் ஒரு சில ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் இணைந்து சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் நடித்த அறிமுகமான ராகம் பிறகு 2006ம் ஆண்டு ரெண்டு என்ற திரைப்படத்தில் மாதவனுடன் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்பட அறிமுகமானார்.

2009 ஆம் ஆண்டு இவர் நடித்த அருந்ததி என்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர் அது மட்டுமல்லாமல் அருந்ததி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

2010 வெளியான சிங்கம் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி சிங்கம் 2 சிங்கம் 3 என சூர்யாவுடன் ஜோடியாகவே நடித்திருந்தார்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற திரைப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தார் தொடர்ந்து உடல் எடை அதிகரித்ததால் தற்பொழுது எந்த ஒரு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இந்நிலையில் கடந்த பத்து வருடங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

பாகுபலி படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்ததால் இவருக்கும் பிரபாஸுக்கும் திருமணம் நடக்கும் என கிசு கிசுக்கப்பட்டது.இந்த தகவலுக்கு இரு தரப்பினர் இடையில் இருந்தும் எந்த ஒரு எதிர்ப்பும் தராத நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை அனுஷ்கா தெலுங்கானாவை சேர்ந்த நகைக்கடை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தகவல் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *