அம்மாடியோ எத்த தாண்டி தொடை.. தொடை மட்டுமா? பெருசா இருக்கு!!

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் ஆரம்பத்தில் பஞ்சாப் மாடல் அழகியாக தனது பணிகளை தொடங்கி தற்பொழுது திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகையாக இருக்கிறார் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்று திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருந்தார் தொடர்ந்து துருவங்கள் பதினாறு,பாடம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் புகழ்பெரலாம் என்ற நோக்கத்துடன் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றார். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் எந்த அளவு கவர்ச்சி காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவு கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.இவரின் கவர்ச்சியின் மூலமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்தனர்.

இவரின் படம் என்றாலே ரசிகர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது அதற்கு காரணம் இவரின் தாராளமான கவர்ச்சிதான்.படங்கள் கம்மியாக நடித்திருந்தாலும் அதில் காட்டி உள்ள கவர்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் வழக்கமாக உள்ளார் அடக்க ஒடக்கமான புகைப்படம் என்பதற்கு இடமில்லாத வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாடியோ எத்த தாண்டி தொடை.. தொடை மட்டுமா? பெருசா இருக்கு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *